சென்னையில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் புதிய முறை: மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு

 "பொது மக்கள் குப்பை தொட்டியை தேடி சென்று இனி குப்பைகள் கொட்ட வேண்டியதில்லை. பணியாளர்கள் வீடு வீடாக சைக்கிளில் சென்று குப்பை சேகரிப்பார்கள். பின்னர் அந்த குப்பையை தெருவில் ஒதுக்குப்புறமாக வைக்கப்படும் தொட்டியில் கொட்டி மூடி வைப்பார்கள். ஒவ்வொரு வார்டிலும் 10 முதல் 15 இடங்களில் இந்த மாதிரி குப்பை கொட்டும் வளாகம் அமைக்கப்படும்."
-- 

திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !

Let us unite together!
&
We will address our common concerns ourselves.