நமது நகருக்கு தார் சாலைகள் அமைக்கும் பணி துவக்க விழா ( பூமி பூஜை.)



அன்புள்ள அன்னை வேளாங்கண்ணி நகர் வாசிகள் அனைவருக்கும் வணக்கம் ,
பொருள்:  நமது நகருக்கு தார் சாலைகள் அமைக்கும் பணி துவக்க விழா ( பூமி பூஜை.)
இடம்: 2வது தெரு பூங்கா அருகில்
தேதி :  நாளை , 02 August , 2013 ,வெள்ளி, காலை 7 மணி
நமது நகர் நலசங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ,தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்பதை நமது மாநகராட்சி ஏற்றுக்கொண்டு வரும் வெள்ளி அன்று தார் சாலைகள் அமைக்கும் பணி துவங்க பூமி பூஜை நடைபெற இருக்கின்றது.
 இந்த விழாவில் பங்கேற்று , துவக்கி வைப்பவர்கள்:
மாண்புமிகு மாநகராட்சி மேயர் , நமது கவுன்சிலர், மண்டல குழு தலைவர் அவர்களும் மற்றும் மாநகராட்சி EE , AE & JEஅவர்களும்.
தாங்கள் இந்த தார்சாலை அமைக்கும் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, நகர் நலச்சங்கத்தின் சார்பாக அன்புடன் வேண்டுகிறோம்.

தலைவர்                                 செயலாளர்

No comments:

Post a Comment

திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !

Let us unite together!
&
We will address our common concerns ourselves.