நமது நகர் தார் சாலைகள் அமைக்கும் பணி பூமிபூஜையுடன்நமது மதிப்பிற்குரிய மேயர் அவர்களால் துவக்கப்பட்டது. (2nd August 2012).
நமது அன்னை வேளாங்கண்ணி நகர்வாசிகள் சார்பாக நமது மாநகராட்சி மேயர் அவர்களுக்கும், நமது கவுன்சிலர் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும் , மண்டல பொறியியலாளர் , 156 வது வட்ட துணை பொறியாளர் , இளநிலை பொறியாளர் திரு. ஜெயக்குமார் மற்றும் அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் எங்களது அன்பான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment