நமது நகர் தார் சாலைகள் அமைக்கும் பணி பூமிபூஜையுடன்நமது மதிப்பிற்குரிய மேயர் அவர்களால் துவக்கப்பட்டது. (2nd August 2012).
நமது அன்னை வேளாங்கண்ணி நகர்வாசிகள் சார்பாக நமது மாநகராட்சி மேயர் அவர்களுக்கும், நமது கவுன்சிலர்  திரு  கோவிந்தராஜ் அவர்களுக்கும்  , மண்டல பொறியியலாளர் ,  156 வது  வட்ட  துணை பொறியாளர் , இளநிலை பொறியாளர் திரு. ஜெயக்குமார்  மற்றும் அனைத்து  மாநகராட்சி  பணியாளர்கள் அனைவருக்கும் எங்களது அன்பான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.














No comments:

Post a Comment

திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !

Let us unite together!
&
We will address our common concerns ourselves.